சமூக போராளி ஸ்டேன் சுவாமியின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது: ஐ.நா. இரங்கல்..

பழங்குடியின சமூக போராளி ஸ்டேன் சாமி மறைவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து…

கர்ப்பிணிகள் இனி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் : தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு…

கரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தது.நாடு முழுவதும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி…

2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டால் நான் வேலை செய்ய ரெடி: பிரசாந்த் கிஷோர்

வரும் 2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால் காங்கிரஸ்’ கட்சிக்காக காக வேலை செய்யத் தயார் என ஐ -பேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த்…

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மத்திய அரசு அறிவிப்பு..!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த…

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் உடனடியாக இணைவீர்..

ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசி ஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து காப்பீட்டுதிட்டத்தில் இணையவும்…

“முதலைகள் அப்பாவிகள்” பிரதமர் மோடியின் அழுகையை விமர்சித்து ராகுல் ட்விட்..

முதலைகள் அப்பாவிகள் என பிரதமரின் அழுகைக்கு ராகுல்காந்தி கிண்டல் அடிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும்…

அறிவியலுக்குப் புறம்பாகப் பேசும் பாபா ராம்தேவை கைது செய்யுங்கள்: மத்திய அரசுக்கு ஐஎம்ஏ வலியுறுத்தல்…

அறிவியலுக்குப் புறம்பாகவும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராகவும் பேசி, மக்களைத் தவறாக வழிநடத்தி, அறிவியல்ரீதியான மருந்துகளை அவமதிக்கும் யோகா குரு பாபா ராம்தேவைத் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் கைது…

பாலியல் வழக்கிலிருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை..

பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் ஊழியரை பாலியல்…

5 ஜி தொழில்நுட்பம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் : இந்திய தொலை தொடர்புத்துறை ..

இந்தியாவில் 5ஜி இணைப்பு சோதனை தொடங்காத நிலையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கும்,கரோனா பரவலுக்கும் தொடர்பிருப்பதாக பல வதந்திகள் பரவருகின்றன.இந்நிலையில் 5 ஜி தொழில்நுட்பத்திற்கும், கரோனா பரவலுக்கும் எந்த விதமான…

கரோனா பாதிப்பு : முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மரணம்..

ராஷ்ட்ரிய லோக் தள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் கரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழந்தார். இவருக்கு வயது 82.ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் மேற்கு உத்தரப்…

Recent Posts