கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்…

கரோனா காலத்தில் பல தொழில்கள் முடங்கிப் போயின. இதனால் வங்கிகளில் பெற்றகடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் அவதியுற்றனர். இதனிடையே கரோனா காலத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி…

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர்: மருத்துவ சங்கம் கடும் கண்டனம்….

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை…

பதஞ்சலி நிறுவனம் கண்டபிடித்த கரோனா தொற்றுக்கு அனுமதியா?: உலக சுகாதார நிறுவனம் மறுப்பு..

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக, கொரோனில் எனும் மருந்தை கண்டுபிடித்திருப்பதாகவும், இதற்கு WHO அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்..…

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா..

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது .சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். புதுச்சேரியில் 2016ல் 15 தொகுதிகளில்…

தனியார் துறைக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும்: நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணக்கமாகப் பணியாற்றுவது அவசியம் என்று நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். நிதிஆயோக் கூட்டம் பிரதமர் மோடி…

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு..

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்ந்து உள்ளது.இந்தியாவில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக பெருமளவில் குறைந்துள்ளது.…

புதுச்சேரியில் பிப்., 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு..

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.பிப்ரவரி 22-ம் தேதி பேரவையை கூட்டி பேர்பன்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.பெரும்பான்மை…

நான்கு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டம்: மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு..

பொதுத்துறை வங்கிகள் நான்கை தனியார் மயமாக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகளைத் தனியார்…

தாழ்த்தப்பட்ட பட்டியலின 7 உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் தாக்கல்..

தாழ்த்தப்பட்ட பட்டியலின 7 உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அரசமைப்பு சாசன திருத்த…

Recent Posts