விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையைத் தொடங்குக: ப.சிதம்பரம்..

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இன்று (ஜன.,20) 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மத்திய அரசு, விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்…

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையின்றி 3 வேளாண் சட்டங்களையும் தடை செய்ய முடியாது; இதற்கான மாற்று…

தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி : பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ..

தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி அமைக்கப்படுகிறது – தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக சட்டத்திட்ட விதிப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களை கட்சி…

பிரதமர் மோடி முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்…

முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி எடுத்துக்கொண்டு நாட்டுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட்…

இந்தியர்கள் ”கினி எலிகள்” போல சோதனைக்கு உட்படுத்தப்பட போகிறார்களா? : சுப்பிரமணியன் சாமி கேள்வி

உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்காத அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்துவது ஏன் பாஜகமூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வியெழுப்பியுள்ளார. அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசிகளை…

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இலவசம் :மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு..

இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை இந்தியாவில் நடைபெற்றது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

“கரோனா தடுப்பூசி பயன்பாட்டின்போது வதந்திகள் பரவலாம்!” : பிரதமர் மோடி எச்சரிக்கை…

“இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பில்…

நாளை முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகள்: ரிலையன்ஸ் அறிவிப்பு..

2021 நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நெட்வொர்க்…

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு வெளியாகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய…

மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி மீது மோசடி வழக்கு..

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி மீது நீதிமன்றத்தில் மோசடி புகார் அளித்தள்ளார்.மத்திய பெண்கள் ஆணைய தலைவராக நியமிப்பதாக கூறி, ம்தியமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 3 பேர்…

Recent Posts