பாலியல் வழக்கிலிருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை..

பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் ஊழியரை பாலியல்…

5 ஜி தொழில்நுட்பம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் : இந்திய தொலை தொடர்புத்துறை ..

இந்தியாவில் 5ஜி இணைப்பு சோதனை தொடங்காத நிலையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கும்,கரோனா பரவலுக்கும் தொடர்பிருப்பதாக பல வதந்திகள் பரவருகின்றன.இந்நிலையில் 5 ஜி தொழில்நுட்பத்திற்கும், கரோனா பரவலுக்கும் எந்த விதமான…

கரோனா பாதிப்பு : முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மரணம்..

ராஷ்ட்ரிய லோக் தள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் கரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழந்தார். இவருக்கு வயது 82.ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் மேற்கு உத்தரப்…

பிஎஸ்என்எல், ஜியோ உள்பட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 5 ஜி சோதனைக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனுமதி.

அதிவேக இணைய சேவையான அகண்ட 5ஜி சேவை சோதனைக்கு பிஎஸ்என்எல், ஜியோ உள்படதொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் மற்றொரு…

கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு :முழுஊரடங்கு மட்டும்தான் தீர்வு: ராகுல் காந்தி ..

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் 2-வது அலையைத் தடுத்த நிறுத்த முழு ஊரடங்கை செயல்படுத்துவதுதான் ஒரே வழி என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய அரசுக்கு…

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு சார்பில்…

கரோனா தொற்று எதிரொலி: டெல்லியில் ஏப்.26 வரை முழு ஊரடங்கு..

கரோனா 2-ஆம் அலைத் தொற்றால் டெல்லியில் தினமும் 25000 பேரு்கு மேல் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இன்று இரவு 10 மணி…

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது சிட்டி பேங்க்…

சர்வதேச அளவில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியாக திகழ்ந்து வருமகிறது சிட்டி வங்கி. இது அமெரிக்காவின் 3வது பெரிய வங்கியாகவும் விளங்குகிறது. சிட்டி வங்கி விரைவில் இந்தியா,…

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து :12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு..

மே மாதம் 4-ஆம் தேதி தொடங்கி சூன்-14-ஆம் தேதி வரை நடைபெற இருந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக மத்திய கல்வியமைச்சகம் சார்பில்…

சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி 12 மணிக்கு ஆலோசனை..

சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி 12  மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். மே மாதம் நடக்க இருக்கு 10 மற்றும் 12 சிபிஎஸ்இ…

Recent Posts