கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆண்டுவருகிறது. நேற்று பிரதமரை சந்தித்த முதல்வர் எடியூரப்பா உடல் நிலை காரணமாக பதவி விலவதாக தெரிவித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.எடியூரப்பாவை…
Category: இந்தியா
India News
புதுவையில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு..
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு சிறிதுகாலம் ஒத்திவைப்பதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநரிடம் ஆலோசனை நடத்திய பிறகு…
இனி..2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை : யோகி அரசு தடாலடி..
உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை கட்டுப்பாட்டில் மற்றும் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை தயாரித்து உள்ளது உத்திரபிரதேச அரசு.இரண்டு…
சமூக போராளி ஸ்டேன் சுவாமியின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது: ஐ.நா. இரங்கல்..
பழங்குடியின சமூக போராளி ஸ்டேன் சாமி மறைவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து…
கர்ப்பிணிகள் இனி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் : தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு…
கரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தது.நாடு முழுவதும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி…
2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டால் நான் வேலை செய்ய ரெடி: பிரசாந்த் கிஷோர்
வரும் 2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால் காங்கிரஸ்’ கட்சிக்காக காக வேலை செய்யத் தயார் என ஐ -பேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த்…
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மத்திய அரசு அறிவிப்பு..!
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த…
பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் உடனடியாக இணைவீர்..
ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசி ஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து காப்பீட்டுதிட்டத்தில் இணையவும்…
“முதலைகள் அப்பாவிகள்” பிரதமர் மோடியின் அழுகையை விமர்சித்து ராகுல் ட்விட்..
முதலைகள் அப்பாவிகள் என பிரதமரின் அழுகைக்கு ராகுல்காந்தி கிண்டல் அடிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும்…
அறிவியலுக்குப் புறம்பாகப் பேசும் பாபா ராம்தேவை கைது செய்யுங்கள்: மத்திய அரசுக்கு ஐஎம்ஏ வலியுறுத்தல்…
அறிவியலுக்குப் புறம்பாகவும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராகவும் பேசி, மக்களைத் தவறாக வழிநடத்தி, அறிவியல்ரீதியான மருந்துகளை அவமதிக்கும் யோகா குரு பாபா ராம்தேவைத் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் கைது…
