“இது ஜனநாயக படுகொலை” : ராகுல் தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் டெல்லியில் பேரணி…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தன. கூட்டம் தொடங்கியது முதலே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் பெகாசஸ் உளவு…

மாநிலங்களவையில் அரசியல் சட்ட 127வது திருத்த மசோதா நிறைவேற்றம்…

அரசியல் சட்ட 127வது திருத்த மசோதா மாநிலங்களவையில் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பிரிவினரை மாநில அரசுகளே முடிவு செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

ஆள்அனுப்பி வேவு பார்க்கும் ராஜபக்சே?… : இந்தியா மீது திடீர் பாசம் பொங்க காரணம் இதுவா?..

தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ்வரன் சீனாவின் உளவாளியா..? என பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ராஜபக்ஷேவின் கையாளாக கடந்த காலங்களில் செயல்பட்ட இவர் தற்போது…

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை..

டோக்கியோ ஒலிம்பிக் தடகள ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பெற்று…

கர்நாடகவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..

கர்நாடக முதல்வராக இருந்த எடியுராப்பா பாஜகவின் உட்கட்சி பூசலால் பதவி விலகியதையடுத்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களுருவில் நடைபெற்ற பாஜகவின் கர்நாடக சட்டமன்ற…

அசாம் – மிசோரம் எல்லை பிரச்னை: 6 போலீஸ் உயிரிழப்பு : சிஆர்பிஎஃப் குவிப்பு

அசாம்- மிசோரம் எல்லை பிரச்னையில் ஏற்பட்ட வன்முறையில் 6 காவல்துறையினர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை…

பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..

பிச்சையெடுப்பதற் தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.பிச்சையெடுக்கும் நிலைக்கு…

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா …

கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார் எடியூரப்பா. முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. ஜூலை 16…

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் போராட்டம்..

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகம் அருகே டிராக்டர் ஓட்டி வந்து போராட்டம் நடத்தினார்.மூன்று வேளாண் சட்டங்களை ரத்து…

வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை..

தெலுங்கானாவில் வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்ததாக டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றம் மலோத் கவிதாவுக்கு 6…

Recent Posts