திரைவானின் சூரியன் : தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..

திரைவானின் சூரியன் ரஜினி என்று தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும்…

டெல்லியில் நடிகர் ரஜினிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது : குடியரசு துணைத்தவைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்..

Superstar Rajinikanth receives the Dadasaheb Phalke Award at 67th National Film Awards ceremony in Delhi. நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’…

பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியதையும் கொண்டாடுங்கள் மோடி: ப.சிதம்பரம் ட்வீட்..

100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நாளை சாதனையாகக் கொண்டாடிய பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியதையும் பாஜகவின் சாதனையாகக் கொண்டாட…

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை : சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2002ம்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் உறுதி :டெல்லி எய்ம்ஸில் தொடர் சிகிச்சை….

டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குவுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.மன்மோகன் சிங்குக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டெங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மன்மோகன்…

2022-ல் காங்., தலைவர் தேர்தல் :அதுவரை முழு நேர தலைவராக இருக்கிறேன் : சோனியாகாந்தி பேச்சு

காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவர் பதவிக்கு 2022 செப்டம்பரில் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும்…

புதுச்சேரி: 3 கட்டடங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு…

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த மாதம் நவம்பர் 2,7,13 ஆகிய தேதிகளில் 3 கட்டடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், நவம்பர்…

விவசாயிகளை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கொலையாளியை கைது செய்யாமல் கெஞ்சுவது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி..

விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத ஒன்றிய அமைச்சரின் மகனை கைதுசெய்யாமல் உத்திரபிரதேச போலீஸ் கெஞ்சிக்கொண்டிருப்பது ஏன்?மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட…

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு..

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் நடந்த கலவரத்தில் பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் அரசியல்…

புதிய உச்சம் தொட்ட சிலிண்டர் விலை:ரூ.15 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து 915.50 ரூபாயைக் கடந்தது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் உயர்ந்துள்ளது…

Recent Posts