விவசாயிகளை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கொலையாளியை கைது செய்யாமல் கெஞ்சுவது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி..

விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத ஒன்றிய அமைச்சரின் மகனை கைதுசெய்யாமல் உத்திரபிரதேச போலீஸ் கெஞ்சிக்கொண்டிருப்பது ஏன்?மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட…

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு..

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் நடந்த கலவரத்தில் பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் அரசியல்…

புதிய உச்சம் தொட்ட சிலிண்டர் விலை:ரூ.15 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து 915.50 ரூபாயைக் கடந்தது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் உயர்ந்துள்ளது…

விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு பிரதமர் மோடியே வாருங்கள் : பிரியங்கா அழைப்பு..

விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு…

கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் கருத்துருக்கள் சேர்ப்பு..

கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பெரியாரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களை கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. இதன்படி முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன்தயாள்…

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கலை அக்.,4-ந்தேதிக்கு தள்ளிவைக்க உத்தரவு..

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுயேச்சை எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி அரசு, மாநில தேர்தல் ஆணையம் நாளை…

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம்..

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம்…

10 சதவீத இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவு..

மருத்துவ சேர்க்கையில் பொருளாதார ரீதியில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீட்டை…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் : நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு..

நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம்…

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை..

புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், அதன் அடிப்படையில் மக்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்த…

Recent Posts