அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் அனுமதித்தால் போட்டியிடுவேன் என்று உ.த்திரப்பிரதேச. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.எங்கு போட்டியிட வேண்டும் என பாஜக மேலிடம்…
Category: இந்தியா
India News
என் ராஜினாமாவை திரும்பப் பெற்றுவிட்டேன்: நவ்ஜோத் சிங் சித்து..
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு எதிராக எம்.எல்.ஏ.-க்கள் செயல்பட்டு, முதல்வரை மாற்ற வேண்டும்…
பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…
பீகாரில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீகாரில் பூரணமதுவிலக்கு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள்…
நமது கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது: கேதார்நாத்தில் பிரதமர் மோடி பேச்சு
நமது பாரத நாட்டின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது என்று கேதார்நாத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். புத்தகயா உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை…
இத்தாலி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் பிரதமர் மோடி..
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்தார். ஜி – 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி…
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை: உச்சநீதிமன்றம் …
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.நீட்தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டிருந்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடைவிதித்து நீட் தேர்வு…
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.நாட்டையே உலுக்கிய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு…
முல்லைப் பெரியாறு அணை பலமாக தான் உள்ளது: பொய் பரப்புரை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை :கேரள முதல்வர் எச்சரிக்கை..
முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்…
உ.பி.யில் காங்., ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை: பிரியங்கா காந்தி ….
உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதி அளித்திருக்கிறார். உ.பி தேர்தல்…
முதுநிலை மருத்துவ மேற்படிப்பு :கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை..
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தவேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயித்ததற்கு…
