21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து தேர்வு..

21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி யார் என்பதை தேர்வு செய்யும் போட்டி இஸ்ரேலின்…

காசி வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்..

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.பின்னர், அவர் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்கிறார். காசி விஸ்வநாதர் வழித்தடத்தின் முதல்…

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வாபஸ்..

3வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடித்துக் கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.டிசம்பர் 11ஆம் தேதி முதல் தங்களது வீடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். 3வேளாண் சட்டங்களுக்கு எதிரான…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் : மத்திய வேளாண் அமைச்சகம் …

டெல்லியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் விவசாய சங்கங்களுக்கு கடிதம்…

3வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் பட்டியல்:ராகுல் காந்தி வெளியிட்டார் .

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் பட்டியலை ராகுல் காந்தி வெளியிட்டார்.பஞ்சாப், ஹரியானாவில் இறந்த விவசாயிகளின் பட்டியலை மக்களவையில் ராகுல்…

“மதுரை எய்ம்ஸ்-க்கான இரண்டாவது செங்கல் எப்போது வரும்?” : மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி…

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் கல்வி நிறுவனத்தை உடனே துவங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு ஒரு செங்கல்லோடு நிற்கிறது.…

“ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வு அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும்”: மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..

ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதிக்க வேண்டும் என மக்களவையில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.“ஒன்றிய அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளையும், ஆங்கிலம், இந்தி…

இந்தியாவில் ஓமீக்ரான் வகை கரோனா கண்டறியப்படவில்லை :மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஓமீக்ரான் வகை கொரோனா இதுவரை 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை.ஓமீக்ரான் வகை கரோனா…

“பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழைகள் அதிகம்” : நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்..

பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழை மக்கள் அதிகம் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் என 12 முக்கிய…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு..

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.சபரிமலை அய்யப்பன் கோயிலில், மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 41…

Recent Posts