நாட்டின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது : சோனியா காந்தி..

இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு…

அதிவேக 5ஜி சேவை :சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டு தொடக்கம்..

அதிவேக அலைவரிசையான 5ஜி சேவை சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டுபயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையான டிராய் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு : ப.சிதம்பரம் கண்டனம்.

தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிக்கபட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,கரோனா தடுப்பூசிகள் குறித்து…

இந்தியளவில் மருத்துவத் துறை செயல்பாடுகளில் கேரளா முதலிடம், தமிழகம் 2-ம் இடம்.

நாட்டில் சுகாதாரம்,மருத்துவம் சார்ந்த கட்டமைப்பு, சேவை நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், தெலங்கானா 3-வது இடத்திலும் உள்ளன…

அன்னை தெரசா மிசினரியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?: ஒன்றிய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதாக முதல்வர் மம்தா…

ஒமைக்ரானை எதிர்த்து போராட தயாராகுங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

2022-புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது ஒமைக்ரானை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். பிரதமர்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி:இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உ.பி. அரசு

புதியதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு.ஒமைக்ரான் வைரஸ் தொற்றை…

தேர்தல் சீர்திருத்த மசோதா:மக்களவையில் நிறைவேற்றம்..

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

பா.ஜ.க மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு…

அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதையே இந்து மதம் போதிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்…

அதிநவீன அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி..

இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் தாயாரிக்கப்படும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.ஒடிசா மாநிலம் பால்சோர் கடற்கரையில் நடைபெற்ற சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய ஏவுகணை…

Recent Posts