பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தற்போது பேரறிவாளன் பரோலில் கடந்த…

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு : முன்னாள் சி.இ.ஒ சித்ரா ராமகிருஷ்ணா கைது …

தேசிய பங்குச் சந்தை முறைகேட்டு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராம் கிருஷ்ணாவை கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள்.மேலும் அவரை காவலில் எடுத்து விசாரணை…

கர்நாடகா,சிமோகாவில் பஜ்ரங்தள் பிரமுகர் கொலை: 144 தடை உத்தரவு..

கர்நாடக மாநிலம் சிமோகாவில் பஜ்ரங்தள் இயக்கத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கர்ஷா நேற்றிவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சிமோகா பகுதியில் 144 தடை உத்தரவு…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.- சி -52 ராக்கெட்…

சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இன்று அதிகாலை பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 3 செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட்டை…

28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மெகா மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்டு குஜராத் நிறுவனம்..

நாட்டில் இதுவரை நடைபெற்ற வங்கிகளின் மோசடியை மிஞ்சும் வகையில் குஜராத்தை சேர்ந்த பிரபல கப்பல் கட்டுமான நிறுவனம் சுமார் 23 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி…

பெண்களுக்கான ஆடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கானது:பிரியங்கா காட்டம்..

பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் உள்ளிட்ட எந்த ஆடையாக இருப்பினும் அதை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கானது.இந்த உரிமையை தான் அரசியல்சாசனம் உறுதி அளித்துள்ளது.இது தொடர்பாக பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்…

மோடி அரசை வங்கக்கடலில் தூக்கி எறிய வேண்டும் : தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் காட்டம்…

ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் பாஜக தூக்கி வீசபட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய…

மத்திய பட்ஜெட் 2022 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே நிகழ் பதிவாக. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச…

உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை வாங்கி மோடி அரசு தேச துரோகம் செய்துள்ளது: ராகுல் குற்றசாட்டு..

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகளான அரசாங்க அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் நீதித்துறை என அனைவரின்…

“கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதி” : பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் …

பாலின நிகர் நிலைப் பார்வையை உள் வாங்கி ஒரு அரசு நிறுவனமே செயல்படவில்லை என்றால் தனியார் துறையில் பெண்களின் நிலை என்னவாகும்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்…

Recent Posts