விவசாய கடன் தள்ளுபடி செய்யும்போது அதை யாருக்கு செய்யவேண்டும் என்பதை வரையறுக்கவும், எந்த விவசாயியிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கே அதிகாரம் உள்ளது என…
Category: இந்தியா
India News
ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணம் நவ. 26-ம் தேதி முதல் உயர்வு :ஏர்டெல் அறிவிப்பு ..
ஏர்டெல் நிறுவனம் நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துகிறது. 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆக உயர்கிறது. 28…
நாளை பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் : இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு..
நாடுமுழுவதும் சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் பாஜகவின்…
கட்சி மேலிடம் அறிவித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் அனுமதித்தால் போட்டியிடுவேன் என்று உ.த்திரப்பிரதேச. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.எங்கு போட்டியிட வேண்டும் என பாஜக மேலிடம்…
என் ராஜினாமாவை திரும்பப் பெற்றுவிட்டேன்: நவ்ஜோத் சிங் சித்து..
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு எதிராக எம்.எல்.ஏ.-க்கள் செயல்பட்டு, முதல்வரை மாற்ற வேண்டும்…
பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…
பீகாரில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீகாரில் பூரணமதுவிலக்கு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள்…
நமது கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது: கேதார்நாத்தில் பிரதமர் மோடி பேச்சு
நமது பாரத நாட்டின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது என்று கேதார்நாத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். புத்தகயா உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை…
இத்தாலி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் பிரதமர் மோடி..
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்தார். ஜி – 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி…
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை: உச்சநீதிமன்றம் …
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.நீட்தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டிருந்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடைவிதித்து நீட் தேர்வு…
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.நாட்டையே உலுக்கிய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு…
