இந்தியளவில் மருத்துவத் துறை செயல்பாடுகளில் கேரளா முதலிடம், தமிழகம் 2-ம் இடம்.

நாட்டில் சுகாதாரம்,மருத்துவம் சார்ந்த கட்டமைப்பு, சேவை நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், தெலங்கானா 3-வது இடத்திலும் உள்ளன…

அன்னை தெரசா மிசினரியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?: ஒன்றிய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதாக முதல்வர் மம்தா…

ஒமைக்ரானை எதிர்த்து போராட தயாராகுங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

2022-புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது ஒமைக்ரானை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். பிரதமர்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி:இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உ.பி. அரசு

புதியதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு.ஒமைக்ரான் வைரஸ் தொற்றை…

தேர்தல் சீர்திருத்த மசோதா:மக்களவையில் நிறைவேற்றம்..

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

பா.ஜ.க மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு…

அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதையே இந்து மதம் போதிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்…

அதிநவீன அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி..

இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் தாயாரிக்கப்படும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.ஒடிசா மாநிலம் பால்சோர் கடற்கரையில் நடைபெற்ற சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய ஏவுகணை…

21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து தேர்வு..

21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி யார் என்பதை தேர்வு செய்யும் போட்டி இஸ்ரேலின்…

காசி வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்..

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.பின்னர், அவர் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்கிறார். காசி விஸ்வநாதர் வழித்தடத்தின் முதல்…

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வாபஸ்..

3வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடித்துக் கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.டிசம்பர் 11ஆம் தேதி முதல் தங்களது வீடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். 3வேளாண் சட்டங்களுக்கு எதிரான…

Recent Posts