மத்திய பட்ஜெட் 2022 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே நிகழ் பதிவாக. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச…

உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை வாங்கி மோடி அரசு தேச துரோகம் செய்துள்ளது: ராகுல் குற்றசாட்டு..

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகளான அரசாங்க அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் நீதித்துறை என அனைவரின்…

“கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதி” : பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் …

பாலின நிகர் நிலைப் பார்வையை உள் வாங்கி ஒரு அரசு நிறுவனமே செயல்படவில்லை என்றால் தனியார் துறையில் பெண்களின் நிலை என்னவாகும்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளான இன்று அவருக்கு தான் மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நேதாஜி சுபாஷ்…

இஸ்லாமியப் பெண்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவேற்றிய சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர் கைது…

இஸ்லாமியப் பெண்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவேற்றிய சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கி, அவதூறு கருத்துக்களை வெளியிட்ட…

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கு : ரயில்வே ஊழியரே பணத்தை திருடி நாடகம்..

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கில் ரயில்வே ஊழியரே பணத்தைத் திருடி நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளதுசென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று காலை டிக்கெட் எடுப்பதற்கானக் கவுண்டர்…

ஏர் இந்தியா தனியார் மயமாக்கியதில் ஊழல்? : நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி பரபரப்பு வாதம் …

ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதுஏர் இந்தியாவின் வருவாய் இழப்பை அரசால் ஈடுசெய்ய முடியாததால்தான் தனியாருக்கு விற்கப்பட்டதாக…

வங்கிகள் தனியார்மயத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன?:பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தேர்வில் கேள்வி…

இந்தியாவில் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் முதன்னிலை அதிகாரிகள் தேர்வில் எழுத்து தேர்வில் வங்கிகள் தனியார் மயமாவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எழுத வேண்டும்…

பெண்களை ஏலம் விட்ட புல்லிபாய் ஆப் முடக்கம்..

இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்டதாக புகார் கூறப்பட்ட புல்லி பாய் செயலி முடக்கப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சட்டவிரோத செயலி குறித்து தெரிந்துகொள்வோம்.கடந்த சில நாட்களாக புல்லிபாய் என்னும்…

மீரட் விளையாட்டு பல்கலைக்கழகம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

உத்திரபிரதேச மாநில மீரட் நகரில் அமைக்கப்படும் விளையாட்டு பல்கலைக்கழகம் பல்நோக்கு மற்றும் நவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படுகிறது.உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.…

Recent Posts