சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி…

சமையல் எரிவாவு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த முறை சிலிண்டருக்கு ரூ.3.50 காசுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்திருப்பது சாமான்ய…

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய ,மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு….

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது. ஏனென்றால்…

எல்.ஐ.சி பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு Rs.42,500 கோடி இழப்பு..

எல்.ஐ.சி பங்குகளின் வர்த்தகம் இன்று தொடங்கியது. சந்தையில் ஏற்கெனவே கணிகப்பட்டதை போல முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விலையை விட குறைவாகவே பட்டியலானது. ஒரு பங்கு ரூ.949க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.…

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் ..

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய தலைமை செயலாளர் சுஷில் சந்திரா ஓய்வு பெறுவதையடுத்து…

தேசத்துரோக வழக்கு பதியக் கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு…

தேசத் துரோக வழக்குகள் யாருக்கு எதிராக பதியக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேசத் துரோக வழக்கு 124 (ஏ) சட்டத்தின் படி யார் மீதும் வழக்கு பதியக் கூடாது…

இந்திய இராணுவத்திற்கு புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்

இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இந்திய இராணுவ தளபதி ஓய்வு பெறுவதையடுத்து புதிய தளபதியாக மனோஜ் பாண்டே…

அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு..

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ…

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணுாரில் நடைபெற்ற அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் மீண்டும்…

தொடரும் ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேச விரோதம்’: சுப்பிரமணியசாமி கண்டனம்..!

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை தினமும் தொடர்ந்து உயர்த்தப்படுவது தேச விரோதம் என என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நாட்டை திவாலாகும் வகையில்…

Recent Posts