கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப் பதிவு..

கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கிய முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 224 தொகுதிகளைக் கொண்ட…

ஐபிஎல் சூதாட்டத்தை அம்பலப்படுத்திய மும்பை போலீஸ் உயர் அதிகாரி திடீர் தற்கொலை

நிழல் உலக தாதாக்களை அதிர வைத்து, மும்பையை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்த மூத்த போலீஸ் அதிகாரி ஹிமன்ஷூ ராய் இன்று திடீரென தற்கொலை செய்துள்ளார்.…

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மே 30, 31 தேதிகளில் வேலைநிறுத்தம்..

நாடு முழுவதும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதிய விகித மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை…

கே எம் ஜோசபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரை

கே எம் ஜோசபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. மத்திய அரசு இந்த பரிந்துரைப்பு நிராகரித்தது. இந்நிலையில் மீண்டும் கொலிஜியம் அமைப்பு கே எம் ஜோசபை…

நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுத முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்

மருத்துவப் படிப்புக்கான நடத்தப்படும் நீட் தேர்வை 25-வயதிற்கு உட்பட்டோர் மட்டுமே எமுத முடியும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்காணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில்…

லாலுவுக்கு 6 வாரங்கள் பரோல்: ராஞ்சி உயர்நீதிமன்றம்…

மருத்துவ காரணங்களுக்காக முன்னாள் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சி உயர்நீதிமன்றம் 6 வாரங்கள் பரோல் வழங்கியுள்ளது. ஏற்கனவே மகன் திருமணத்துக்காக லாலுவுக்கு பரோல்…

திருப்பதியில் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி : பாஜகவினர் மீது தாக்குதல்..

பாஜக தலைவர் அமித்ஷாவின் முன்னிலையில் அக்கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.…

கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு தீ விபத்து : 80 பயணிகள் பத்திரமாக மீட்பு..

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகளை அழைத்துச்  சென்ற படகு திடீரென தீ பிடித்தது. படகில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால் ஆற்றில்…

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்பு..

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி…

தாகூர் நோபல் பரிசை ஏற்க மறுத்துவிட்டார்: திரிபுரா முதல்வர் மீண்டும் சர்ச்சை பேச்சு..

தாகூர் நோபல் பரிசை ஏற்க மறுத்து திருப்பி கொடுத்துவிட்டார் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக…

Recent Posts