காவிரி வழக்கில் வரைவுத்திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.
Category: இந்தியா
India News
மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் கடும் வன்முறை …
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வேட்பாளர் உள்பட பலர் காயம் அடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில்…
பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு..
19 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் விலை தற்போது உயர்தப்பட்டது. பெட்ரோல் விலை 18 காசும்,டீசல் விலை 23 காசு உயர்ந்துள்ளது.
காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யுமா?..
காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காவிரி வரைவு செயல் திட்டத்தை மத் திய அரசு இன்று தாக்கல் செய்யுமா என்ற…
ஆந்திரா கடப்பா, ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு..
ஆந்திரா மாநிலம் கடப்பா மற்றும் ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
2025-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மும்பையை சேர்ந்த சர்வதேச மக்கள் அறிவியல் அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாடு முழுவதும் புற்றுநோயால் பாதித்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.…
டெல்லியில் புழுதிப்புயலுடன் கனமழை : விமானப் போக்குவரத்து பாதிப்பு..
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்று மாலை புழுதிப்புயல் வீச தொடங்கிவுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் இங்கு இயல்பு வாழ்க்கை…
அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்: ப.சிதம்பரம் கிண்டல்
அமைச்சர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் நீக்கப்பட்டு வருமானவரித்துறை வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். சொத்துகளை மறைத்ததாக…
கர்நாடக தேர்தல் கருத்து கணிப்பு முடிவு: காங்கிரஸூக்கு கூடுதல் இடங்கள்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்கு முடிவடைந்தது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் மோதிய…
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுமதி..
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
