அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு..

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ…

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணுாரில் நடைபெற்ற அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் மீண்டும்…

தொடரும் ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேச விரோதம்’: சுப்பிரமணியசாமி கண்டனம்..!

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை தினமும் தொடர்ந்து உயர்த்தப்படுவது தேச விரோதம் என என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நாட்டை திவாலாகும் வகையில்…

டெல்லியில் பிரதமர் மோடி- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …

டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைக்கவுள்ளதாக தெரிகிறது. டெல்லியில் நாளை மறுநாள் திறக்கவுள்ள…

டெல்லியில் காங்.,தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …

டெல்லி பயணம்மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அதுபோல் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திமுக மாநிலங்களவை,மக்களவை உறுப்பினர்களுடன்…

பெட்ரோல்,டீசல்,காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து :சிலிண்டருக்கு மாலை அணிவித்து ராகுல்காந்தி ஆர்ப்பாட்டம்..

பெட்ரோல்,டீசல்,காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ராகுல்காந்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம்5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.…

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பானது : மா.கம்யூ.,கண்டனம்…

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு பிட்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பானது இந்திய (மார்க்சிஸ்ட்)கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.நாட்டின் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளதாக மார்க்சிஸ்ட்…

உ.பி முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்பு..

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக…

காரைக்கால் விநாயகர் கோயில் முகப்பு மண்டப விவகாரம் : புதுவை ஐ.ஜி, ஆட்சியர் நேரில் ஆய்வு…

காரைக்காலில் அமைந்துள்ள பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் புதுச்சேரி…

டெல்லியில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது..

டெல்லியில் துவாரகா பகுதியில் 25 வயது இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பெண்களை டெல்லி போலீசார் கைது செயது விசாரணை நடத்திவருகின்றனர்.

Recent Posts