கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 1500 இந்தியர்கள், கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கியுள்ள நிலையில், சிமிகாட் பகுதியில் இருந்து 104 பேர் நேற்று மீட்கப்பட்டனர். இந்நிலையில்…
Category: இந்தியா
India News
டெல்லியில் யாருக்கு அதிகாரம்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா என்ற மோதல் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று…
வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப்பேருந்து… பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்!
உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங்கில், சாலையில் மழைநீர் பெருகி இருந்த சுரங்கவழிச் சாலைக்குள் பள்ளிப் பேருந்து சிக்கிக் கொண்டது. நல்லவேளையாக பேருந்தில் இருந்த அனைத்துக் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.…
நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல: பிரதமர் மோடி பேட்டி..
மக்களின் அன்பிலும், அரவணைப்பிலும் இருந்து ஒதுங்கிச் செல்லும் அளவுக்கு நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்வராஜ்யா எனும்…
ப.சிதம்பரத்தை ஆக., 1-ம் தேதி வரை கைது செய்ய தடை..
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1ம் தேதி வரை கைது செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் முன்ஜாமின் கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா…
நேபாளத்தில் சிக்கி உள்ளவர்கள் பற்றி தகவல் அறிய உதவி எண்கள் அறிவிப்பு..
நேபாளத்தில் சிக்கி உள்ளவர்கள் பற்றி தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. +97-9851107006, +977-9851155007, +977-9851107021, +977-9818832398 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று…
இந்த “லோக்பால்” – ஐ எப்பதாம்பா அமைப்பீங்க?: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவது குறித்து 10 நாட்களில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை விசாரிப்பதற்கான லோக்பால் என்ற நடுவர்…
தீண்டாமை சுவர் விவகாரம் : மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..
மதுரை சந்தையூர் ராஜகாளியம்மன் தீண்டாமை சுவர் விவகாரம், சுவர் அமைக்கப்பட்டுள்ள இடம் அரசுக்கு சொந்தமானது தானா என மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி ஆவணங்களுடன் விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம்…
விரைவில் உள்ளாட்சி தேர்தல் : புதுச்சேரி பட்ஜெட் உரையில் நாராயணசாமி அறிவிப்பு..
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.…
நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கிய இண்டர்போல்..
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த விவகாரத்தில் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வங்கி கடன் மோசடி விவகாரத்தில் நிரவ் மோடி சகோதரர்…
