மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் கைது: பீகாரில் நடந்த கொடூரம்..

பீகார் மாநிலம் பாட்னா அருகே 9 ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 7…

ராகுல் ‘கோகைன்’ போதை மருந்து பயன்படுத்துகிறார்: சு.சுவாமி குற்றச்சாட்டு..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘கோகைன்’ போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார், அவரிடம் போதைமருந்து தடுப்பு பரிசோதனை நடத்தினால் அதில் தோல்வி அடைந்துவிடுவார் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே முழு அதிகாரம்…

`நீதிபதிகள் அனைவருக்கும் தலைமை நீதிபதிதான் தலைவர்; வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டும்தான் உள்ளது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞரும்…

கர்நாடகாவில் விவசாயிகள் கடன் தள்ளுபடி..

கர்நாடகாவில் இரண்டு லட்ச ரூபாய் வரையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின்னர்…

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது..

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மத்திய நீர்வளத்துறை ஆணையர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர்…

சுனந்தா புஷ்கா் மரண வழக்கு சசிதரூருக்கு நிபந்தனை முன்ஜாமீன்..

சுனந்தா புஷ்கா் மரணம் தொடா்பான வழக்கில் அவரது கணவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.…

ப.சிதம்பரம்-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர் குறித்த தீர்ப்பினையடுத்து முன்னாள் மத்தியமைச்சர் சிதம்பரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.

நெல்லுக்கான ஆதார விலை உயர்வு..

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரகை் கூட்டத்தில் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது.. அதுபோல் பாசிப் பருப்பிற்கான ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.1400…

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..

ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு…

சட்டப்பேரவை விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை கூறியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு…

Recent Posts