வங்கிக் கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவை ரீட் வீட்செய்திருப்பது குறித்து பாஜக கேள்வி எழுப்பி…
Category: இந்தியா
India News
சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு,…
காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுவீச்சில் எதிர்க்க கர்நாடகா முடிவு
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவதெனவும் கர்நாடாகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…
கேரளாவில் பிஷப் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்…
கேரளாவில், சிரியோ மலபார் கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார்…
கரும்பு விலை விரைவில் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி
நடப்பு நிதியாண்டிற்கான, கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது அலுவலக வளாகத்தில், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப்,…
மும்பை விமான விபத்து: உயிருடன் எரிந்ததைப் பார்த்தும் காப்பாற்ற முடியாத துயரம்
மும்பையில் 5 பேர் பலியான விமான விபத்தின் போது, கண் முன்னே ஒருவர் தீப்பற்றி எரிந்ததைப் பார்க்க முடிந்தும் யாராலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என விபத்தை…
இறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்?: புவனன்
யானை காதுக்குள் கட்டெறும்பு புகுந்ததைப் போல என்பார்களே… டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்ததும் அந்தக் கதைதான்… நாட்டையே ஒரு குடைக்கீழ் கொண்டு வரப் போவதாக கர்ஜித்த…
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் சுர்ர்…: சொன்னது என்னாச்சு…?
வெளிநாடுகளில் பதுக்கி உள்ள கருப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியின் பிரதான முழக்கமாக இருந்தது. ஆனால், சுவிஸ் வங்கியில் முன்னெப்போதையும் விட…
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 49காசுகள் வீழ்ச்சி..
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69ரூபாய் என்கிற நிலைக்கு சென்றது. வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலரை அதிகமாக வாங்கி…
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் அதிகாரி மீது சொத்துக் குவிப்பு புகார்: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு..
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகாரை விசாரிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று…
