கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு..

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இடுக்கி பகுதி வெள்ளத்திற்கு கேரள அரசு தான் காரணம்…

திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல்: அமித்ஷா பங்கேற்பு..

வரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி தி.மு.க. சார்பில் வரும்…

என் தந்தையை கொன்ற பிரபாகரன் கொல்லப்பட்டபோது வேதனை அடைந்தேன்: ராகுல் பேச்சு..

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்த போதுதான் மிகவும் துயரமடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி ஹம்பர்க் நகரில்…

பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளருமான குல்தீப் நய்யார் மரணம்

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான குல்தீப் நய்யார், பாகிஸ்தானின்…

கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியுதவி மத்திய அரசு ஏற்க மறுப்பு..

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசின் அனுமதி…

ஸ்ரீநகரில் ஐஎஸ் கொடியுடன் இளைஞர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல் வீச்சு..

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் தேசிய கொடியுடனும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியுடனும் வலம் வந்துள்ளனர். இதனை தடுக்க வந்த பாதுகாப்பு படையினர் மீது…

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை..

நாடு முழுவதும் ஈகை திருநாளான பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி பள்ளிவாசல்களில் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ]இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த…

கேரள பேரிடர் : ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி நிதியுதவி..

தென் மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மாநிலமே சின்னபின்னமானது. இத்தகைய இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700…

“ ரபேல் விமானம் வாங்கியதில் 36 ஆயிரம் கோடி ஊழல்” : நாராயணசாமி குற்றச்சாட்டு..

‘மோடி ஆட்சியில் ரபேல் விமானம் வாங்கியதில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரபேல் விமானத்தின் விலை 1,651 கோடி ரூபாயாக தீர்மானிக்கப்பட்டு. விமானம்…

நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை

இங்கிலாந்து எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என…

Recent Posts