விரைவில் வருகிறது மாட்டு சாண குளியல் சோப்..

விரைவில் இணையதளம் மூலம் மாட்டு சாண சோப் விற்பனைக்கு வரவுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பின்னணி கொண்ட மருந்துக்கடை பிரபல இணையதளம் மூலம் முற்றிலும் இயற்கையான அழகுசாதன பொருட்களை அறிமுகம்…

காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலையால் காரைக்கால் துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பை அடுத்து சென்னை, பாம்பன், நாகை,…

ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் பயணித்த 30 பேருக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு..

மும்பை – ஜெய்ப்பூர் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. விமானம் மேலெழும்பும் போது காற்று அழுத்தத்தை பராமரிக்க தவறியதால் பயணிகளுக்கு ரத்தக்கசிவு…

முத்தலாக் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

முத்தலாக் முறையைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை, முஸ்லீம்களிடையே இருந்து வருகிறது.…

அணைகளை பழுது பார்க்க ரூ. 3,468 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள அணைகளை சீரமைத்து பழுது பார்க்க ரூ.3,468 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய…

முத்தலாக் இனி கிரிமினல் குற்றம்: அவசரச் சட்டத்திற்கு மத்திய அமை்ச்சரவை ஒப்புதல்

முத்தலாக் விவகாரத்து முறையை ரத்து செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள சமத்துவ உரிமைக்கு எதிராக உடனடியாக முத்தலாக் வழங்கும்…

மாடுகளை தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் பேச வைப்பேன் : நித்யானந்தா அறிவிப்பு

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மனிதர்களைப் போலவே மாடு…

இந்தியா-வங்கதேசம் இடையே டீசல் பைப்லைன் திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ..

இந்தியா-வங்கதேசம் இடையே 130 கி.மீ தூரத்தில் சுமார் ரூ. 364 கோடியில் அமைக்கப்பட்ட டீசல் பைப்லைன் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…

இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி..

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமைக்குரிய அன்னா ராஜம் மல்ஹோத்ரா தனது 91வது வயதில் நேற்று மும்பையில் காலமானார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில்…

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு..

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ள நிலையில் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க வலியுறுத்தி டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ்கோயலுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி…

Recent Posts