தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் : ராகுல்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40…

டெல்லி – வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரயில்: சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

டெல்லி-வாரணாசி இடையே ரயில்-18 எனப்படும் நவீன விரைவு ரயில்சேவை முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்…

புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த 28 வயது தமிழக வீரர்; சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி கிராமம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஒருவர். அவருடைய சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு…

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மூன்றாவது நாளாக தர்ணா போராட்டம்..

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் 3-வது நாளாக தர்ணா நடைபெற்று வருகிறது. 2வது நாளாக தரையில் படுத்து உறங்கி நாராயணசாமி போராட்டத்தை…

பாக்., வழங்கப்பட்ட தொழில் – வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்கிற அந்தஸ்து பறிப்பு

பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு…

தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்…

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக அசோக் லாவேசாவும்…

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு…

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் பேருந்து மீது காரை மோதி குண்டு வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் ஜவான்களின் பலி எண்ணிக்கை 40 ஆக…

டெல்லியில் அதிகாரம் யாருக்கு : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

யூனியன் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லியில் உட்சபட்ச நிர்வாக அதிகாரம் யாருக்கு என்ற பிரச்சினை ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தீவிரமடைந்தது. முதல்வர் அரவிந்த்…

போராட்டம் சட்டவிரோதம்- 21ம் தேதி நேரில் வாருங்கள் : முதல்வருக்கு கிரண்பேடி கடிதம்..

ராஜ்நிவாஸ் சுற்றி போராட்டம் நடக்கும் சூழலில், போராட்டம் சட்டவிரோதம்- 21ம் தேதி நேரில் வாருங்கள் என முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரி துணைநிலை…

ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2019- ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள்…

Recent Posts