மூன்றே ஆண்டுகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் 44 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த…
Category: இந்தியா
India News
ஜம்மு நகரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் நடைபெற்ற…
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா விமர்சையாகக் கொண்டாட்டம்..
தென்னிந்திய கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று, திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.…
“அனில் அம்பானி குற்றவாளி” : உச்சநீதிமன்றம் அதிரடி..
எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி என்றும், ரிலையன்ஸ் நிறுவனம் 4 மாதத்துக்குள் 550 கோடி ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்…
பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக ₹48,239 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்..
12 பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக ₹48,239 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வாராக்கடன் அதிகரிப்பு, நிதி மோசடிகள் போன்ற காரணங்களால் பொதுத்துறை…
சவுதி அரேபியா இளவரசர் டெல்லி வருகை : பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு
டெல்லி விமான நிலையத்தில் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை, பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார். சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது…
ராஜஸ்தானில் திருமண ஊர்வலத்துக்குள் புகுந்த லாரி: 13 பேர் உயிரிழப்பு…
ராஜஸ்தானில் அதிவேகமாக வந்த லாரி திருமண ஊர்வலத்துக்குள் புகுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில்…
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் விபத்து..
பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூர்ய கிரண் என்ற 2 விமானங்கள், விமான கண்காட்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. இந்த பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக இரு விமானங்களும்…
மக்களவைத் தேர்தல் : மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி..
வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக- சிவசோன கட்சிகளிடையே கூட்டணி உறுவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக 25 மக்களவைத் தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட…
வேதாரண்யம் அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது..
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை கடலோர காவல்படை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கள்ளிமேடு கடல்…
