அனில் அம்பானிக்கு பணம் தந்து உதவிய அண்ணன் முகேஷ் அம்பானி..

தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி. தொலைத் தொடர்பு பெரு…

கர்நாடகவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 40 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பு..

கர்நாடக மாநிலம் தார்வார்டில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம்…

நகரி தொகுதியில் ரோஜாவுக்கு போட்டியாக களமிறங்கிய வாணி விஸ்வநாத்…

தமிழ் சினிமா முன்னணி நடிகைகள் இரண்டு பேர் நேருக்கு நேர் ஒரே தொகுதியில் போட்டியிடுகின்றனர். தமிழ் சினிமா முன்னணி நடிகைகள் இரண்டு பேர் நேருக்கு நேர் ஒரே…

“தான் பிடிபட்டதும், தேசத்தையே காவலாளி ஆக்கிவிட்டார் மோடி”: ராகுல் விளாசல்

பிரதமர் மோடி தான் ரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்டதும், தேசத்தையே காவலாளியாக்கிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்…

உ.பியில் பிரியங்காவின் “கங்கை யாத்திரை” பரப்புரை தொடங்கியது..

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களவை தேர்தல் பரப்புரையைத் தொடங்கி இருக்கிறார். கங்கை யாத்திரை என்ற பெயரில் 3 நாட்கள்…

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மருத்துவமனையில் பாரிக்கர் உயிர் பிரிந்தது புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாரிக்கர் காலமானார் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் மனோகர்…

கோவாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது காங்கிரஸ் கட்சி..

கோவாவில் பெரும்பான்மை இல்லாத பாஜக அரசை நீக்கிவிட்டு, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற…

மாற்றங்களை மக்கள் மீது திணிப்பது சர்வாதிகாரம்: ஜெட்லி பங்கேற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சுருக்

மாற்றம் என்ற பெயரில் மக்கள் மீது எதையும் வலிந்து திணிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் தி இந்து பிசினஸ்…

காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வாகில் பகுதியில் பெண்…

பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றிய புதிய அரசாணையை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாடு அரசின் அரசாணையை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதியதாக அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி விவகாரம்…

Recent Posts