காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வாகில் பகுதியில் பெண்…

பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றிய புதிய அரசாணையை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாடு அரசின் அரசாணையை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதியதாக அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி விவகாரம்…

மருத்துவத் துறைக்கான ராகுலின் மூன்று முக்கிய வாக்குறுதிகள்: ட்விட்டரில் ப.சிதம்பரம் தகவல்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மருத்துவத் துறையில் மூன்று முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவையாவன:…

ராணுவ ரகசியம் என்றாலும் விசாரிக்கலாம்: மத்திய அரசு தலையில் உச்சநீதிமன்றம் நச்…!

ஊழல்புகார் என்று வந்துவிட்டால் ராணுவ ரகசியத்தையும் விசாரிக்கலாம் என ரபேல் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையுடன் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை…

சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் ஐக்கியம்..

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாம் வடக்கன் பாஜகவில் இன்று இணைந்தார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும்…

தேர்தலுக்கு பின் மாற்றம் வரும் சசிகலாவை பெங்களுர் சிறையில் சந்தித்த பின் தினகரன் பேட்டி..

மக்களவைத் தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும் என்று சசிகலாவை சந்தித்த பின் தினகரன் கூறியுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்து ஆலோசனை…

ரபேல் ஒப்பந்தம்: ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது ‘சதியே’: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

ரஃபேல் போர் விமானம் குறித்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் ‘சதியே’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. ரகசிய…

பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு : குஜராத் பேரணியில் ராகுல் குற்றசாட்டு

குஜராத் மாநிலம் காந்தி நகரில் காங்கிரஸ் பேரணியில்  ராகுல் காந்தி கூறுகையில் நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க மத்திய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை எனக்குற்றம் சாட்டியுள்ளார். கடந்த…

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

அந்தமான் தீவுகளில் காலை 6.44 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளுவு கோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

பங்குனி உத்திர திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு..

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், செவ்வாய்கிழமை…

Recent Posts