தாயின் இரண்டாவது திருமணம் குறித்த இளைஞரின் முகநூல் பதிவு

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயின் 2வது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. கொல்லம் பகுதியை சேர்ந்த பொறியியல்…

டெல்லியில் அமித் ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்…

டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக…

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்..

17-வது மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பாஜக மக்களவை உறுப்பினர் வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி…

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், லக்னோவில்…

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம்..

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆர்.வி.ஜானகிராம இறுதிச்சடங்கில்…

தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் : இந்திய வானிலை ஆய்வு மையம்..

தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு…

சிறுமி ஆசீஃபா கொடூரக் கொலை : குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு..

சிறுமி ஆசீஃபா கொடூரக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவில் தலைமை குருக்கள் சாஞ்சி ராம், அவன் மகன், மைத்துனன் உட்பட 6 பேரும் குற்றவாளிகள் என…

கேரளாவில் தீவிரமடைகிறது தென்மேற்குப் பருவமழை..

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக விழுப்புரம், சேலம், நாமக்கல்,…

கேரளாவில் நாளை தொடங்குகிறது பருவமழை..: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை பொழியுமென இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் கன…

நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள், கேள்வி எழுப்பும் மருத்துவர்கள்

நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் சில மாணவிகள் தேர்வில் உண்டான தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில்…

Recent Posts