மருத்துப் படிப்புகளுக்கான தகுதிதேர்வான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளளை அறிய www.nta.ac.in, www.ntaneet.nic.in
Category: இந்தியா
India News
DayZero என்றால் என்ன? DayZero பட்டியலில் இந்தியா..: சென்னை தப்பிக்குமா?…
DayZero என்றால் என்ன? DAYZERO இப்படியான ஒரு வார்த்தையை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நாம் அறிந்து கொள்ளக் கூடிய தருணம் வந்து விட்டது. நம் வீட்டில் ஒரு நாள்…
பகுஜன்சமாஜ் – சமாஜ்வாடி கட்சிகளின் கூட்டணியில் முறிவு…
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உடனான கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் முறித்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன்…
ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி..
புதுச்சேரி ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி உள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும்…
கிரண்பேடி கோரிக்கை : உச்சநீதிமன்றம் நிராகரிப்பு,.
மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை கோரிய கிரண்பேடியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று…
மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு…
டெல்லியில் மெட்ரோ ரயில்களிலும், அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சனிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய…
13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்..
13 பேருடன் சென்ற ஏஎன்-32 (AN-32) ரக இந்திய விமானப்படை விமானம் மாயமாகியுள்ளது. அதைத் தேடும் பணியில் 2 விமானங்களை விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது. அசாமில் உள்ள ஜோர்ஹட்…
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து தேர்வு…
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய சபாநாயகராக, துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை…
புதிய கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து..
மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின்…
அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும்: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும் எனவும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்…
