12 பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக ₹48,239 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வாராக்கடன் அதிகரிப்பு, நிதி மோசடிகள் போன்ற காரணங்களால் பொதுத்துறை…
Category: வணிகம்
Economic News
30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு – எஸ்.பி.ஐ..
பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை…
குறுகிய கால வங்கிக் கடன் வட்டி கால் சதவீதம் குறைப்பு: வீட்டுக் கடன்களுக்கு வட்டி குறைய வாய்ப்பு
குறுகிய கால வங்கிக் கடன்களுக்கான வட்டி கால் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் பதவியேற்ற பின் அதன் முதல் நிதிக் கொள்கைக் குழுக்…
வாக்கை பறிக்க சலுகை வலை: மோடி அரசின் பட்ஜெட் தந்திரம்
மோடியின் செல்வாக்கு அதல பாதாளத்திற்கு சரிந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்காக பாஜக பல்வேறு குறுக்குவழிகளை தேடிப்பிடித்து செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பியூஷ்கோயல்…
தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: மோடி அரசின் தேர்தல் சோப்
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தனிநபருக்கான வருவாய் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக அதிகரித்து, மோடி அரசு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 2014 ம் ஆண்டு தேர்தல்…
ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் : ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது…
நாடுமுழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி…
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு..
ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.3,075க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காய ஏற்றுமதிக்கான மானியம் 10 சதவிகிதமாக உயர்வு..
நாடு முழுவதும் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு அதிகளவு வெங்காயம் வந்து கொண்டள்ளது. இதனால் வெங்காய விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை வெங்காய ஏற்றுமதியை…
36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடல்: சுருங்கி வரும் கிராமப்புற வங்கிச் சேவை
தமிழகம், புதுச்சேரியில் 36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற மக்களுக்குக்கான வங்கிச் சேவை பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட்…
ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்பு…
ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்றுக் கொண்டுள்ளார். நிதி ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் இவர், 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருப்பார் என தகவல்…
