தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்ணும் கட்டாயம் என்று…
Category: கல்வி
கல்வி
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் : இணையத்தில் இன்று வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..
தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இணையத்தில் இன்று வெளியிட்டது. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 2020-21 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்…
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி,கல்லுாரி,, தியேட்டர்களுக்கு அனுமதி..
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஊரடங்கு நீட்டிப்பில் கடந்த முறை தளர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில்…
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை..
2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின.இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீதம்…
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை..
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள…
தமிழகத்தில் ஆக.1-ஆம் தேதி முதல் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..
தமிழத்தில் கரோனா பரவல் காரணமாக திறக்கப்படாமல் உள்ள பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று 13…
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மத்திய அரசு அறிவிப்பு..!
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த…
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து :12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு..
மே மாதம் 4-ஆம் தேதி தொடங்கி சூன்-14-ஆம் தேதி வரை நடைபெற இருந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக மத்திய கல்வியமைச்சகம் சார்பில்…
சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி 12 மணிக்கு ஆலோசனை..
சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி 12 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். மே மாதம் நடக்க இருக்கு 10 மற்றும் 12 சிபிஎஸ்இ…
அண்ணா பல்கலை.துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் : கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீடிப்பு..
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் குழுவுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கலையரசன் தலைமையிலான ஆணையத்துக்கு உயர்கல்வித்துறை மேலும்…
