வெடித்த மக்கள் போராட்டம் : இலங்கை பிரதமர் ரணில் பதவி விலகத் தயார் என அறிவிப்பு..

வெடித்த மக்கள் போராட்டத்தால் இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டதால் அதிபர் கோத்தபயா ராஜபக்ச தப்பியோடிய நிலையில் இலங்கை பிரதமர் ரணில் பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளார்.சனிக்கிழமையன்று…

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை; கோத்தபயா ராஜபக்ச தப்பியோட்டம் …

இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு அதிபர் மாளிகையை சனிக்கிழமை (ஜூலை 9) அன்று முற்றுகையிட்டுள்ளனர்.அதிபர் மாளிகையில் உள்ள பல இடங்களுக்குள் நுழைந்து, அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள பஞ்ச பூதங்களின் ஆகாயத்தலமாக விளங்கும் தில்லை நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவத் திருவிழா கடந்த சூன்-25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு…

ஜூலை 11ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல்…

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா : பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் வரவேற்று அசத்தல்..

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் வரவேற்று அசத்தினர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி…

கோயில் குடமுழுக்கு விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கலாம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..

கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கன்னியாகுமரி ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு…

தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 : முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு..

சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் “நாண் மங்கல விழா” : அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தின் 46-வது குருமகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் நாண் மங்கல விழா…

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம் : முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ..

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்தார். மராட்டிய மாநில முதல்வராக சிவசேனா…

முதல்வர் பதவியுடன் தனது சட்டபேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே….

மராட்டியத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனா கட்சி சட்டப்பேரவை உறப்பினர்கள் திரண்டதால் ஆட்சிக்கு ஆபத்து…

Recent Posts