புதிய பேருந்துகளை தொடங்கி வைக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேதி கொடுக்காததால் ரூ 14 கோடி இழப்புஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற…
Author: admin
ப.சிதம்பரம் வீட்டில் திருடிய பணிப்பெண்கள் கைது …
சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை, பணம் கொள்ளை போனதாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகக்…
இராமாயண சுற்றுலா : இலங்கை-இந்திய மக்களுக்கு ஓர் நற்செய்தி..
வரலாற்று முக்கியத்துவம் மிக்க இராமாயணத்துடன் தொடர்புபட்ட புனித தலங்களை தரிசிப்பதற்கு வசதியாக இந்திய ரயில்வே புதிய தொடருந்துச் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ஸ்ரீ இராமாயண எக்ஸ்பிரஸ்…
பெரியார், அண்ணா தலைப்பில் பேச்சுப் போட்டி: பரிசு 1 லட்சம் & தங்கப் பதக்கம் : மாணவர்களுக்கு வைகோ அழைப்பு….
தமிழர்களின் மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வரலாறை இளைய தலைமுறையினர் கற்று உணர வேண்டியது இன்றைய தேவை என கல்லூரி…
ஈரானில் டான்ஸ் ஆடியதற்காக பெண் கைது..
ஈரானில் தான் நடனமாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானைச் சேர்ந்த மதே ஹோஜப்ரி என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் தான்…
தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு
தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த அனைத்து சிறுவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள தாம் லுவாங்…
லோக் ஆயுக்தா; ஊழல் ஒழிப்புக்கான புலியை எலியாக மாற்றிய தமிழக அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு…
எந்த அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அதற்கு பதிலாக ஊழலை சட்டப்பூர்வமாக்குவதாக அறிவித்து விடலாம் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.…
நீட் தேர்வு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு…
தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கவும்,இரண்டு வாரத்தில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உயர்நீதின்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிகே ரெங்கராஜன்…
ஜப்பானில் கனமழை : 120 பேர் உயிரிப்பு…
ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா, கியாட்டோ உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருகிறது. அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வேறு…
ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை..
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.…
