தமிழகத்தில் பரவலாக மழை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை  மழை பெய்தது.  சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் கொளத்தூர், வடபழனி, முடிச்சூர் உள்ளிட்ட…

காவிரியில் வெள்ளம்.. கடைமடைப் பகுதிக்கோ தண்ணீர் செல்லவில்லை… வீணாகும் வெள்ளநீர்…

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டாலும், கடைமடைக்கு தண்ணீர் சென்று சேராத அவலநிலை நீடிக்கிறது. மற்றொரு புறம், இயற்கையின் கொடையால் பெருக்கெடுக்கும் நதிநீரைச் சேமித்து வைக்க வழியின்றி, அனைத்தும்…

ரூபாய் மதிப்பு சர்ர்..: ஏழைகளுக்கு சிக்கல்… ஏற்றுமதி நிறுவனங்களுக்கு லாபம்… எப்புடி…!

துருக்கி பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவால் சாதாரண மக்கள் விலை உயர்வு போன்ற…

சமூகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை: 72-வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் மக்களுக்கு அறிவுரை..

சர்ச்சைக்குரிய விஷயங்கள், தொடர்பில்லாத,பொருத்தமில்லாத விவாதங்களால் நமது கவனத்தை சிதறவிடக்கூடாது.சமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் 72-வது சுதந்திர…

நடப்பு கணக்கு பற்றாக்குறை கிர்ர்…: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எகிறியது

  நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்து, ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளது. மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி…

ஓணம் விழாக்கள் ரத்து: கேரள அரசு அறிவிப்பு

கேரள மாநிலத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் தத்தளிப்பதால் ஓணம் விழாக்களை அரசு ரத்து செய்துள்ளது. கேரளாவில்  கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால்…

பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை தேதியில் மாற்றம்

பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை தினத்தை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை…

அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் பதிவேற்றம்: தமிழக அரசு

தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பதிவேற்றம் செய்யபட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம்…

கலைஞருக்கு மெரீனாவில் இடம் கிடைக்காது போயிருந்தால் எனையும் புதைக்க நேரிட்டிருக்கும்: ஸ்டாலின் உருக்கம்

கலைஞருக்கு மெரீனா கடற்கரையில் இடம் கிடைக்காது போயிருந்தால் எனையும் அவருக்கருகே புதைக்க நேரிட்டிருக்கும் என திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய துரைமுருகன்…

அருமைத் தம்பி என்ற பிறப்புரிமையுடன் அண்ணா அருகே தூங்குகிறார் கலைஞர்: திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் உருக்கமான தீர்மானம்

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், அண்மையில் மறைந்த கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து…

Recent Posts