தமிழ் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் கலைஞர் : நாராயணசாமி புகழ் அஞ்சலி..

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ் மக்களுக்கு பிரச்சனை…

கருணாநிதி தேசிய தலைவர் : நினைவேந்தல் கூட்டத்தில் நிதின் கட்கரி பெருமிதம்..

கருணாநிதியை தமிழக தலைவராக மட்டும் பார்க்க வேண்டாம், அவர் ஒரு தேசிய தலைவர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள…

ஆசிய விளையாட்டு போட்டி : 400 மீ தொடர் ஆடவர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீ தொடர்ஆடவர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது. இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டில் இன்று நடைபெற்ற ஆடவர்…

ஆசிய விளையாட்டு போட்டி : 1,500 மீட்டர் ஆடவர் ஓட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டில் இன்று நடைபெற்ற ஆடவர் 1,500…

ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்..

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.  

காரைக்குடியில் பலத்த மழை..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த மழை பெய்து வருகிறது. பிற்பகல் தொடங்கி தொடர்ந்து மழைபெய்து வருகிறது. கழனிவாசல்,வைரவபுரம்,செக்காலை பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.…

திமுகவில் தன்னை சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார் : மு.க.அழகிரி

திமுகவில் தன்னை சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

காரைக்குடி அருகே ஆரஸ்பதி தைல மரங்கள்(யூக்கலிப்டஸ்) நட கிராம மக்கள் எதிர்ப்பு ..

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி அருகே நாகவயல் கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் உள்ளது. இதிலிருந்த முந்திரி மரங்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக…

அ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் தினகரன் : ஓபிஎஸ்..

அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனே அகற்ற வேண்டும். சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என லெட்சுமி…

Recent Posts