வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Author: admin
குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனான் நான் அவனி்ல்லை: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்
குட்கா ஊழல் நடந்திருப்பது உண்மைதான் என்றாலும், அதில் தமக்கு தொடர்பில்லை என சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குட்கா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை…
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் இதுவரை சிறையில் இருந்ததே போதும்: விஜய் சேதுபதி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் திருநங்கைகள் குறித்த 3…
அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவச ஷூ…!
அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டு இலவச செருப்புகளுக்குப் பதிலாக ஷூக்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் பாவூர்ச்சத்திரம் அவ்வையார் அரசு…
கொள்ளை லாபத்திற்கு தீணிகளை விற்ற திரையரங்குகள் மீது நடவடிக்கை!
உணவுப் பொருட்களை கொள்ளை லாபத்திற்கு விற்ற 114 திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும்…
டெபிட் , கிரெடிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கலாம்..
டெபிட் கார்டோ, கிரெடிட் கார்டோ இல்லாமலேயே பணம் எடுக்க முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர்டெல் அறிக்கையில், ‘நாடு முழுவதும் சுமார் 1 லட்சம்…
மலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை..
மலேசியாவில் ஓரினச்சேர்க்கை செய்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்படும் மலேசியாவில் இரு பெண்கள் காரில் ஓரினச்…
ஒரு குடிமகனின் குறி்ப்புகள்: கவிஞர் ரவிசுப்பிரமணியன் (கவிதை)
நாங்கள் சாதாரணர்கள் உழைப்பையே முதலீடாய்க் கொண்டவர்கள் எந்த அடக்கு முறைக்கும் உடனே இலக்காகுபவர்கள் எனினும் எங்கள் ஒற்றைச் சொல் உங்களை பதற்றப்படுத்துகிறது உடல் மொழியின் பதில்…
உங்களுக்கு அருவெறுப்பா இல்லையா? : தொண்டனின் கேள்விக்கு மன்னிப்பு கேட்ட உதயநிதி..
திமுக மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்ட பேனரில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இடம் பெற்றதற்கு, தொண்டர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உதயநிதி மன்னிப்பு கேட்டுள்ளார். திமுக தஞ்சாவூர்…
ஜெ.மரணம் —– அறிக்கை கொடுக்கச் சொன்னது யார்?: ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி
ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிலிருந்து உயிரிழந்த வரையில் பதிவான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஏழு நாட்களுக்குள் சமர்பிக்க அப்போலோ மருத்துவமனைக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்…
