சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என…
Author: admin
எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறு ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறாண்டுகள் ஆட்சி நடத்துவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு..
திமுக தலைவர் மு.க. ஸ்டானினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நேரில் சந்தித்தார். கலைஞர் கருணாநிதி மறைவு குறித்து மு.க.ஸ்டாலினிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் திமுக…
அக்-2 சர்க்கார் ஆடியோ வெளியீடு: சன் டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாக இருக்கும் சர்க்கார் படத்தின் ஆடியோ வரும் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப சன் பிக்சர்ஸ்…
மகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்கரேவுடன் கைகோர்க்க காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தீவிரம்
மகாராஷ்ட்ராவில், தனது பழைய கூட்டாளியான சிவசேனாவுடனான உறவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ள நிலையில், ராஜ்தாக்கரே தலைமையிலான எம்என்ஸ் கட்சியைச் சேர்த்து வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை…
“இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இல்லை”
2018 ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் இலக்கியத்துக்கென யாரது பெயரும் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு சேர்த்து அறிவிக்கப்படும்…
பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட பாக்தாத் மாடல் அழகி!
சிகை அலங்காரக் குறிப்புகளில் புகழ்பெற்ற ஈராக்கைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மாடல் அழகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாரா ஃபரேஸ் என்ற 22 வயது மாடல் அழகி தமது புகைப்படங்களை…
ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி: அக்-1 முதல் அறிமுகம்
ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை இணையவழியாக செலுத்தும் வசதி நாளை முதல் அறிமுகமாகிறது. தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி…
புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவரின் ராமாயண சொற்பொழிவு
கொத்தமங்கலத்தில் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் 4 நாட்கள் ராமாயணத்தை தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி உள்ளார். அதில் இருந்து சில பகுதிகள்…
தஞ்சை பெரிய கோயிலிலும் 10 சிலைகள் திருட்டு : பொன் மாணிக்கவேல் ஆய்வில் கண்டுபிடிப்பு..
தஞ்சை பெரிய கோயிலில் பழமையான நடராஜர் சிலை உள்பட 10 சிலைகளுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்…
