Author: admin
ஐசிஐசிஐ வங்கி தலைமைப் பதவியில் இருந்து சந்தா கோச்சார் விலகல்
ஐசிஐசிஐ வங்கி தலைமை நிர்வாகி சந்தா கோச்சார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன் கூட்டியே ஓய்வு பெறுவதற்கான சந்தா கோச்சாரின் ராஜினாமா கடிதத்தை ஐசிஐசிஐ வங்கி…
திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்..
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மே 17 இயக்க…
தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : இந்திய வானிலை எச்சரிக்கை
தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 7 -ம் தேதி முதல் 25 சென்டி…
இட்லி காலை உணவிற்கு சிறந்தது : யுனெஸ்கோ சான்றிதழ்..
தென்னிந்திய உணவு வகைகளில் சிறந்த காலை உணவாக இட்லியை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவாக இட்லி உள்ளது. நீராவியில் வேக வைப்பதால் உடலுக்கு தேவையான…
ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன் மறைவு….
மருத்துவம் என்பது தெய்வத் தொழிலாகும்.அதை தெய்வத் தொழிலாக சில மருத்துவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர்தான் ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன். சென்னை மந்தைவெளியில் 20 ரூபாய்க்கு…
தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..
அடுத்து வரும் 5 தினங்களில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி…
தொடர் மழை திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை ..
தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு…
சபரிமலையில் பெண்களுக்கு நவ.,16-ம் தேதி முதல் அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்…
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய்…
கலைஞரின் குறளோவியம் – 7
குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
