மத்திய அமெரிக்கா நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற படையெடுக்கும் கூட்டத்தால் அந்நாட்டு எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கவுதமாலா, ஹோண்டுராஸ், எல்சால்வடார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரம்…
Author: admin
நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் உலக வங்கிக் கடன் விதிகளை முதல்வர் மீறியது எப்படி?: ஆ.ராசா கேள்வி ..
உறவினருக்கு அரசு ஒப்பந்தம் தரக்கூடாது என்று உலக வங்கிக் கடன் விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதில் மிகப்பெரிய அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா…
இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம்..
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம் தெரிவித்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மகளிர்…
ஆடியோ விவகாரம்; ‘தினகரனைச் சார்ந்தவர்கள் சதி’; சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்- அமைச்சர் ஜெயக்குமார்…
ஆடியோ விவகாரம் குறித்து வாய் திறந்த அமைச்சர் ஜெயக்குமார் அது தனது புகழுக்கு களங்கம் விளைவிக்க தினகரனைச் சார்ந்தவர்கள் செய்யும் சதி என்றும், இதை சட்டப்படி எதிர்க்கொள்வேன்…
பில்டர் காபி.. : சுந்தரபுத்தன்
காபி என்பது காஸ்ட்லியாகவும் சுவையற்ற பானமாகவும் மாறிவிட்டதோ? சென்னை மாநகரை விட்டு தாண்டினால் கும்பகோணம் பில்டர் காபி என்று கொடுமைப்படுத்துவார்கள். பில்டர் காபி போடுகிறவர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து…
பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியநிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று…
பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…
கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக, சாட்சி கூறிய பாதிரியார் குரியாகோஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பஞ்சாப்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா
நீதிமன்றத்தை அவமதித்ததாக பதியப்பட்ட வழக்கில் பாஜக., தேசிய செயலர் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் . கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில்…
உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வாய்தவறிப் பேசி விட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற…
கனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..
கனடாவின் கடற்கரை நகரான வான்கூவரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளில் 6.6 ஆகப் பதிவானது. சேத விபரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் தெரியவில்லை
