தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை…

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.   நாகை மாவட்டம் சீர்காழி,தரங்கம்பாடி,மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.   விழுப்புரம் மாவட்டம் ஆசனூர்…

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

இன்றைய தலைமுறையில் எல்லோருமே படித்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்புடன் நிறுத்திவிடுவார்கள். டிகிரி போகிறவர்கள் மிகவும் குறைவு. பியூசி அல்லது பிளஸ் டூ படிப்புடன்…

திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்…

குழாய் மூலம் சமையல் எரிவாயு திட்டம் : டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். சேலம்-கோவை நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு டெல்லியில் இருந்து…

நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு…

மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை : இறுதிப்போட்டியில் மேரி கோம்…

மகளிர்  உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி…

“ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைப்பு : ஆளுநரின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென கலைத்துள்ள ஆளுநரின் அரசியல் சட்டவிரோதச் செயலை கண்டிக்கத் தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை.. “ஆளுநர்கள் நியமனம் –…

திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி கிடைக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து..

ஏழைகள் அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான்  இலவச ரேசன்  அரிசி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரேசன்…

புயல் பாதிப்பை வைத்து திமுக அரசியல் செய்கிறதா? : மு.க.ஸ்டாலின் மறுப்பு

 கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை, திருச்சியிலிருந்து திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.…

Recent Posts