மனைவியை இந்தியாவில் தவிக்கவிட்டு விட்டு வெளிநாடு தப்பிச் சென்று அங்கு மனம்போல் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு…
Author: admin
சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% ; மிசோரமில் 73% வாக்குப்பதிவு..
இன்று நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம்…
ஸ்டாலினைச் சந்தித்தார் வைகோ : துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்
திமுக கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன்,…
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறென தருண் அகர்வால் குழு அறிக்கை..
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடிய வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை திறந்து நடத்தலாம் எனவும்…
திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. காவிரி ஆற்றில்…
நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மறு உத்தரவு வரும் வரை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யானை வழித்தடத்தை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தி…
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல் ?…
டெல்லி மெட்ரோ ரயில்நிலையத்தை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 437 சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு : ஆணையர் தொடங்கி வைத்தார்..
சென்னையில் புதியதாக அமைக்கப்பட்ட 437 சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டை ஆணையர் தொடங்கி வைத்துள்ளார். 9.5 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயற்பாட்டை விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளது…
சரக்கு ரயிலில் நிவாரணப் பொருட்களை இலவசமாக கொண்டு செல்லாம்: ரயில்வே வாரியம்
கஜா புயல் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரயிலில் கட்டணம் கிடையாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள மக்கள் போதிய…
ஸ்டெர்லைட்டை விவகாரம் : தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தையடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக…
