புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

கஜா புயலால் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாகை, திருவாரூர்,புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் வரும் டிசம்பர் 3-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது…

லோக் ஆயுக்தா அமைப்பை ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா? : ஸ்டாலின் கண்டனம்..

லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்…

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..

புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு திட்டம் மூலம் வீடு கட்டி தரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும்…

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாக்., பிரதமர் இம்ரான்..

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துதல், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தாமல் இருப்பது, எல்லை தாண்டி…

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் சிகிச்சை பெறும் தொகை ரூ5 லட்சமாக உயர்வு..

தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் காப்பீட்டுத் தொகை, ஆண்டுக்கு ரூ 2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி…

எய்ட்ஸ் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் : முதல்வர் பழனிசாமி..

தமிழ்நாட்டை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தொற்று…

மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் நிலத்தை பறிப்பதா? : ராமதாஸ் கண்டனம்

மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகளை துரத்தியடித்து விட்டு நிலத்தை பறிப்பதா என, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில்…

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு

ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்புப்…

மேகதாது அணைக்கான அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு..

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட மத்திய நீர்வள ஆணையம் அனுமதியளித்துள்ளது. இது காவிரி பாயும் டெல்லா மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனிடையே தமிழக…

டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணி..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி இன்று பேரணி நடத்துகின்றனர். வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை…

Recent Posts