ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி லீக் சுற்றில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி, தோல்வியின்றி டிராவில்(2-2)…
Author: admin
இராஜபாளையத்தில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவம்..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ குழுமம் நடத்தும் சர்வதேச அளவிலான பைடு ரேட் சதுரங்க போட்டிகள் 29.11.2018 அன்று காலை 11.30 அளிவில் தொடங்கிய போட்டிகள் இன்று…
ஆப்கானில் தலிபான்கள் 40 பயணிகளைக் கடத்தியதால் பரபரப்பு..
ஆப்கானிஸ்தானில் 40 பயணிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பால்க் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்த 40 பயணிகளை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தினர். தார-இ-சுக் மாவட்டத்தில் கடத்தப்பட்ட பயணிகளை…
பிரான்சில் பெட்ரோல் விலை உயர்வால் தொடரும் கலவரம்: அவசர நிலை அமல்..
பிரான்சில் நடந்து வரும் பெரும் கலவரம் காரணமாக, அங்கு அவசர நிலையை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்த உள்ளது. பிரான்சில் எரிபொருள் மீதான வரி உயர்த்தப்பட்டதை…
சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு..
சபரிமலையில் போடப்பட்டுள்ள போலீஸ் தடை உத்தரவு 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த…
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி விவசாயிகள் பேரணியில் பங்கேற்று சென்னை திரும்பிய அவர்கள் ரயில் நிலையத்தில் திடீரென…
அசாம் ரயிலில் குண்டு வெடிப்பு : 11 பேர் படுகாயம் ..
அசாம் மாநிலத்தில் ரயிலில் குண்டு வெடித்ததில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த மாநிலத்தின் காமாக்கியாவில் இருந்து தேகார்கான் நகருக்கு சென்ற இண்டர் சிட்டி விரைவு ரயில்…
ராகுல் ஜோக்கரை போல் பேசுகிறார் : பரப்புரையில் சந்திரசேகர ராவ் கிண்டல்..
தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ், தலைவர் ராகுல் ஜோக்கரை போல் பேசுகிறார் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.…
அமெரிக்காவில் தஞ்சம் புகும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு..
கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் வசிக்கும் பஞ்சாபிகள் சங்கம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்…
எளிமையான மனிதர் அசாருதீன்: ஜோதிமணி
தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்ததால் அசாருதீனோடு பணிநிமித்தம் உரையாட நேர்ந்தது.மிகவும் எளிமையான,இயல்பான மனிதர்.மரியாதையாக பழகக்கூடியவர்.தீவிர அரசியல் ஆர்வலர். தெலுங்கானா காங் கமிட்டியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அவருக்கு…
