வெற்றி, தோல்வி இரண்டுமே வாழ்க்கையின் ஓரங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தலில் பாஜக சந்தித்துள்ள தோல்வி பற்றி பிரதமர் மோடி தொடர் ட்வீட்களில்…
Author: admin
எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்து கற்றேன்: ராகுல்
எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்…
பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் ‘பிங்க் ஆட்டோ’ : சென்னையில் அறிமுகம்..
சென்னையில், பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் ‘பிங்க் ஆட்டோ’ அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் , பாதுகாப்பிற்காகவும் சென்னையில் மற்றுமொரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர், ரோட்டரி குழுமம் சார்ந்த பெண்கள்…
தேர்தல் வெற்றியால் காங்., மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது: ராகுல் பேட்டி..
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெலுங்கானா மற்றும் மிசோரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என தெரிவித்துள்ளார். தேர்தல்…
மோடிக்கு கிடைத்த அடி: திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த…
பாஜக செல்வாக்கை இழந்துருச்சு: ரஜினி திடீர் பல்டி
5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கை இழந்து விட்டதையே காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மீதும், மோடி மீதும் கடும் விமர்சனங்கள்…
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் திங்கள் கிழமை திடீரென விலகினார். இதனையடுத்து, முன்னாள் நிதித்துறை செயலாளரும், நிதிக்குழுவின் தற்போதைய உறுப்பினருமான சக்தி காந்த…
நீரடித்து நீர் விலகாது: திருமா சந்திப்பின் பின்னர் வைகோ நெகிழ்ச்சி
திருமாவளவனுடன் ஏற்பட்ட சிறிய நெருடல் நீங்கி விட்டதாகவும், நீரடித்து நீர் விலகுவதில்லை எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திராவிட இயக்கம் – தலித் முன்னேற்றம்…
பாஜகவின் முடிவு தொடங்கி விட்டது: மம்தா பாணர்ஜி
பாஜக வின் முடிவு தொடங்கி விட்டதையே 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து கொல்கத்தாவில்…
ஓய்ந்தது மோடி அலை: ஓங்கியது காங்கிரஸ் “கை”!
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம், கடந்த 2014 முதல் வீசியதாக கருதப்பட்ட மோடி…
