இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..

பெண்களை தெய்வமாக போற்றும் இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் ரஷ்யாவில் தான் 100 சதவிகித பெண்கள் கல்வியறிவு…

தனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..

பிரபல சாமியார் நித்தியானந்தா தனிக்கொடி, தனிச்சின்னம் உள்ளிட்டவற்றுடன் ‘கைலாசா’ என்று பெயரிட்டு தனிநாடாக உருவாக்கியுள்ளதாக அவரது ஆசிரமம் நடத்திவரும் வலைத்தளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய லத்தீன் அமெரிக்காவின்…

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..

பணிகளை முடித்த பின்பே தேர்தலை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனுவாக தாக்கல் செய்துன்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில்…

ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..

ஐ.என்.எக்ஸ். வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..

பஞ்ச பூதங்களில்அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் டிசம்பர் 10-ம் தேதி மகாதீபம்…

2020, ஜூன் 1-ம் தேதி ‘ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நாடு முழுவதும் அமல்: ராம் விலாஸ் பாஸ்வான் அறிவிப்பு

2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இந்தத் திட்டம் சொந்த மாநிலத்தை விட்டு…

சருமத்தை காக்கும் ‘குப்பைமேனி’..

குப்பையில் கிடைத்தாலும் மாணிக்கம் மாணிக்கமே.. என்ற பழமொழிக்கேற்ப குப்பையான மேனி என்ற சருமத்தை பாதுகாக்க மாணிக்க்கமாக வந்த மூலிகை தான் குப்பைமேனி. மழைக்காலங்களில் சாலையோரங்களில் எளிதில் வளரக்கூடிய…

பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: பாஜக எம்.பி. கருத்துக்கு சிதம்பரம் பதில்..

நம்முடைய நாட்டுக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபி)  எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வருத்தம்…

அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்

அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூா், ஏ.டி.காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட…

விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடித்த மதுரை இளைஞர் சண்முக சுப்பிரமணியன்..

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில்…

Recent Posts