திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் மகா தீபம்..

நினைத்தாலே முக்தியளிக்கும் தலமும் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்றுவதற்காக…

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா’வை மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய மத்திய உள்துறை…

அமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..

டிடிவி.தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார். தேர்தல் ஆணையம் அமமுக பதிவு பெற்ற கட்சியாக…

காரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து காரைக்கால்,நாகை, திருவாரூர் மாவட்டங்களில் .மழை பெய்து வருகிறது. .ன்று காலை 5 மணி முதல் தொடர் மழையாக பெய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் . வாக்கு எண்ணிக்கை ஜனவரி-2-ம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..

சூடானில் (Sudan) உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் நடந்த எல்பிஜி டேங்கர் வெடிதத்தில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டனர். அதில் இந்தியாவை (Indians) சேர்ந்த 18 பேர்…

திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம்…

இந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்

மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தான் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்…

Recent Posts