மருத்துவ படிப்பில் அகில இந்திய அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான ஓபிசி இடஓதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இதனை எதிர்த்து மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக்…
Author: admin
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் பழனிசாமி வரவேற்பு..
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; சமூகநீதி காத்த புரட்சித்தலைவி…
EIA2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை…
EIA2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “கார்ப்பரேட்டுகளுக்கு கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி..
தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழத்தில் இதுவரை இல்லாத…
ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு மத்திய பாஜக அரசு உடனடியாகக் கமிட்டியை அமைத்திட வேண்டும்: ஸ்டாலின்…
சமூக நீதிக்கான சங்கநாதமாக அமைந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, இடஒதுக்கீடு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்தத்…
சீமானை கைது செய்ய வேண்டும் என வீடியோ பதிவிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..
இயக்குனரும் நாம் தமிழ்ர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமானை கைது செய்ய வேண்டும்என வீடியோ பதிவு செய்துவிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில்…
ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை : மத்திய அரசு சட்டம் இயற்றலாம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு…
சாத்தான்குளம் ரத்தச் சுவடு காய்வதற்குள், மற்றொரு மரணம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்..
தென்காசி மாவட்டத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அணைக்கரை முத்து உயிரிழந்தவிவகாரத்தில் நீதியை நிலைநாட்ட தி.மு.க துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தென்காசி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகளால் அழைத்துச்…
தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி …
தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று…
இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது: கடந்து செல்வதே சிறந்தது- ஏ.ஆர். ரகுமான்..
இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த்…
