கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற சித்த மருத்துவ முகாமில் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் குவிந்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை…
Author: admin
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) விற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு…
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) விற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.“பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல்…
EIA 2020 வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக…
வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி அமைப்புகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி ..
பிரதமர் மோடி வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி அமைப்புகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கரோனா பாதிப்பு சூழலில் வங்கிகளும் நிதி அமைப்புகள் பிரச்சனை குறித்து…
தமிழகத்தில் கரோனா தொற்று : பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்வு…
தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.…
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ல் மாற்றம் தேவை : நடிகர் கார்த்தி வலியுறுத்தல்..
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ல் தேவையான மாற்றங்களை கொண்டு வர நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார். தொழிற்சாலைகளின் வகைப்பாடு மாற்றம், மக்கள் கருத்து பதிவுக்கான நாட்களை குறைப்பது…
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.! சென்னை வானிலை ஆய்வு மையம்..வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை…
ஜுலை 30-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் திமுக மாவட்ட செயலாளர்கள்,மற்றும் நாடாளுமன்ற,சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.வரும் ஜுலை 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு…
மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
தமிழக மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று…
சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கு : ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..
சேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்த வழக்குகளை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் . சேலம்- சென்னை இடையிலான அதிவிரைவு 8 வழிச்சாலை அமைக்க பொதுமக்களிடம் எதிர்ப்பு…
