ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். சில நாட்களாக குஷ்பு விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக…
Author: admin
தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்குக் கரோனா தொற்று உறுதி…
தமிழகத்தில் இன்று 5,017 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,30,408. சென்னையில் மட்டும் மொத்தம் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து…
தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை…
மத்திய அரசு பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை…
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா?..
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அன்மையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு: சவரன் ரூ.38,760-க்கு விற்பனை..
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,845-க்கும், சவரன் ரூ.38,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி…
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு திருமண விவகாரம் :ஆட்கொணர்வு மனு நாளை விசாரணை..
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திவிட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு – சவுந்தர்யா திருமணம் நேற்று…
3 வேளாண் சட்டங்களை தமிழகத்தில் அமல் படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்.: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்…
விவசாயிகளுக்குக் கடுமையான நீண்டகால பாதிப்பினை ஏற்படுத்தும் சட்டங்கள் குறித்து விவாதித்து உரிய தீர்மானம் நிறைவேற்றுவதற்காக உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட பரிந்துரை செய்யவேண்டும், அத்தியாவசியப் பொருட்கள்…
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு : இறுதிப்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் தடை…
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு இறுதிப்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்ற இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்வு பட்டியலை முடிவு செய்யவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று…
தமிழகத்தில் ஒரே நாளில் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி …
தமிழகத்தில் மேலும் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,25,391-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கரோனா பாதிப்பு…
