மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வடதமிழகம்,புதுவையில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு..

மத்திய வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும்,புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை…

7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு விவகாரம்: அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்: மு.க.ஸ்டாலின்..

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என திமுக தலைவர் மு.க..ஸ்டாலின்…

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அறிவிப்பு…

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 23-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை வேலை வாய்ப்பு பதிவு நடைபெறும்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640-க்கு விற்பனை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு…

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது …

நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ படத்துக்கும் மத்திய அரசு…

‘தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது இராமநாதபுர மாவட்ட ஆட்சியர்.

பசும் பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர்-30…

பண்டிகை காலத்தில் எச்சரிக்கை தேவை’’: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை…

ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கரோனா வைரஸ் இன்னமும் இருக்கிறது, எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். கரோனா வைரஸ் வேகமாக…

தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,94,030-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 50…

ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது ?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 20) வெளியிட்ட அறிக்கை: “ஆன்லைன்…

விளைந்தும் விலையில்லை : நெல் கொள்முதலை அதிகப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

விளைந்தும் விலையில்லை எனும் அவல நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். “காவிரிக் காப்பாளர்” எனப் பட்டம் சூட்டிக்கொண்ட முதல்வர் பழனிசாமி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக…

Recent Posts