“கொரோனா இரண்டாவது அலை வரும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் நவ.16-ல் பள்ளிகள் – கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது” “பெற்றோர்கள் –…
Author: admin
பேரறிவாளன் கருணை மனு ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..
பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.பேரறிவாளன் கருணை மனு மீது 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த…
போடாதா சாலைக்கு பில்போட்டு கொள்ளையடித்த அதிமுக ஒப்பந்தகாரர் ..
கிணற்றைக்காணோம் என்ற வடிவேலுவின் காமெடி போல் போடாத சாலைக்கு சாலை போட்டதாக பில் போட்டு கொள்ளையடித்தது அம்பலமாகிவுள்ளது. விருதுநகர் அருகே போடாத சாலைக்கு போடப்பட்டதாக கணக்கு காட்டி…
அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்குப் பதிவு தொடங்கியது..
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.தற்போதைய குடியரசுக் குட்சின் வேட்பாளரும் அதிபருமான டொனால்டு…
விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீரும்: கனிமொழி எம்.பி உறுதி..
தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி உறுதியளித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில்…
தமிழகத்தில் இன்று புதியதாக 2,481 பேருக்குக் கரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று 2,481 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,29,507. சென்னையில் மட்டும் மொத்தம் 2,01,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து…
2021 சட்டப்பேரவைத் தேர்தல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை..
வரும் 2021 நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தேர்தல் பரப்புரை, கூட்டணி குறித்தும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன்…
எகிறும் காய்கறி விலை … :அடிப்படை விலை நிர்ணயிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்..
விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை தேவை என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை…
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்க வழக்கு : அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை …
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 10 பேர் தற்கொலை செய்து கொண்டள்ளனர். இளைஞர்களை காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க வலியுறுத்தி அரசியல்…
“தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” : மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை…
ஈரோட்டில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” என அழைப்பு…
