ரூ.25 கோடி டெண்டரை பத்து முறை தள்ளி வைத்து 900 கோடி ரூபாயாக உயர்த்தியது ஏன்? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக தலைவர்…
Author: admin
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா :பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..
பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளை் அன்று மலை உச்சியில்…
ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி; முதல்வரோ, அதிமுக அமைச்சர்களோ வாய் திறக்காதது ஏன்? : ஸ்டாலின் விமர்சனம்
தமிழகத்திற்கு எதிரான ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் நடுங்கி ஒடுங்கி மத்திய பாஜக அரசுக்குப் பயந்து அதிமுக ஆட்சியாளர்கள் நிற்கிறார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு…
அரபிக் கடலில் மாலத்தீவு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த…
ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்
‘செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள…
நீங்கள் பயணிக்கும் சென்னை சாலைகளில் பாலங்கள் அனைத்து நான் கட்டியதுதான் முதல்வரே: ஸ்டாலின் பேச்சு..
என்ன சாதனை செய்தேன் என கேட்கிறார் முதல்வர் பழனிசாமி, நீங்கள் தலைநகர் சென்னையில் எங்கே சுற்றினாலும், நான் கட்டிய பாலங்களில் பயணம் செய்யாமல் இருக்க முடியாது, ஒன்றல்ல,…
தமிழகத்தில் இன்று புதியதாக 1,714 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று புதியதாக 1,714 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.…
மெரினா கடற்கரையை டிசம்பர் முதல் வாரத்திற்குள் திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் :உயர்நீதிமன்றம்
சென்னை மெரினா கடற்கரையைக் கரோனா பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையை திறக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை…
கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரார்களுக்கு 5 கிலோ கொண்டைக் கடலை: தமிழக அரசு அரசாணை..
கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரார்களுக்கு 5 கிலோ கொண்டைக் கடலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.தேவையான கொண்டைக் கடலை அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும்…
