நிவர் புயல் : முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை..

வங்க கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிர புயலான மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

திமுகவின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும்:உயர்நிலைச் செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம்…

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (23.11.2020) அண்ணா அறிவாலயத்தில் கழகத்தின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்…

ஆன்லைன் ரம்மிக்கு தடை: தமிழக அரசு அரசிதழில் வெளியீடு..

ஆன்லைன் சூதாட்ட ரம்மி விளையாட்டுக்கு தடைவிதித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.ஆன்லைன் ரம்மி விளையாட்டு விபரீதத்தால் தமிழகத்தில் 10 தற்கொலை செய்து கொண்டனர்.தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க…

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் :தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி..

நேற்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி…

வழிப்பறியில் ஈடுபட்ட பா.ம.க மாவட்ட செயலளார் கைது …

வாடிப்பாடி அருகே லாரி ஓட்டுனரை வழிமறித்து பணம் பறித்த வழக்கில் மதுரை கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பாமக மாவட்ட துணைச்செயலாளர்…

தமிழகத்தை நோக்கி வரும் நிவர் புயல்: அதிகனமழை எச்சரிக்கை…

தமிழகத்தை வரும் 25-ம் தேதி புயல் தாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுள்ளது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது.…

கேரளாவில் அவதூறு செய்தி பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை? அதிர்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம் கருத்து..

அவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை என்று போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கும் கேரள அரசின் செயல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ்…

கரடி பொம்மை என்ன விலை நகைச்சுவைபோல உள்ளது” : அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்..

ஒரு உதயநிதிக்கே அதிமுக ஆட்சி பயந்துவிட்டதா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 22) திமுக தொண்டர்களுக்கு எழுதிய…

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறியது: 25 -ந்தேதி சென்னை அருகே கரையைக் கடக்க வாய்ப்பு..

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி சென்னை கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜன.. 1 முதல் பிப்.. 8ம் தேதி வர நடத்த திட்டம்..

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான…

Recent Posts