தாலிபான்களை ஐஎஸ்ஐஎஸ் தலைமை ஆப்கனைக்கைப்பற்றியதோடு திருப்தியடைவது வெட்க கேடு.அமெரிக்கா வெளியேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக சோதனை நடத்தி ஆட்களைக்கொன்று வருவதாய் தகவல்.அங்குள்ளசிலைகளைஎல்லாம்உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள்…
Author: admin
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது: முதல்வர் முக.ஸ்டாலின்..
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு நல்லதல்ல என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு குறு தொழிலுக்கும் ஆணிவேராக உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை…
ஓடிடியில் வெளியான படங்கள் திரையரங்களில் திரையிடமாட்டோம் – திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு..
ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி…
1987- இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..
1987 இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதிப்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4 கோடி…
சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குசென்னை, அண்ணா சாலையில் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.கலைஞர் சிலை அமைக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து…
குடிசை மாற்று வாரியம் இனி “புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இன்று முதல் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். குடிசைமாற்று வாாரியம் பெயர்…
யாருக்கெல்லாம் தாலிக்குத் தங்கம் திருமண நிதி உதவி? : தமிழக அரசு விளக்கம்…
திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு தாலிக்குத் தங்கம் உதவித்தொகை கிடையாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பின்தங்கிய…
அண்ணாமலை பல்கலை.,யுடன் ஜெயலலிதா பல்கலை.,யை இணைக்கும் சட்டமுன்வடிவு பேரவையில் நிறைவேற்றம்..
அண்ணாமலை பல்கலை.யுடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.மசோதா முன்வடிவை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்?:எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி கேள்வி..
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்? என எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி நிஷா பானு கேள்வியெழுப்பியுள்ளார். பதிவை ஃபார்வர்ட் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டல்…
காரைக்குடியில் மூமுக பொதுச் செயலாளர் எஸ்.ஆர் தேவர் மோசடி வழக்கில் கைது :தெலுங்கான போலீசார் அதிரடி..
காரைக்குடியில் இன்று அதிகாலை தெலுங்கான போலீசார் கழனிவாசல் வீட்டில் வைத்து மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எஸ்.ஆர். தேவரை மோசடி வழக்கில் கைது செய்தனர். தெலுங்கானா…
