தமிழக அரசு பணிகளில் தற்போது 30 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போது அரசு பணிளில்…
Author: admin
தமிழகத்தில் கனமழை 3 நாட்களுக்கு நீடிக்கும்: நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்ய வாய்ப்பு..
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என…
பெகாசஸ் விவகாரம் : ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி..
பெகாசஸ் விவகாரத்தில் பிரணாப் பத்திரம் தாக்கல் செய்ய அவசியமில்லை என்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பிரணாப் பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்று கூறியதால் மட்டுமே…
‘‘ஞாயிற்றுக்கிழமைக்கும், திங்கள்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியில் வளர்ச்சி :ராகுல் குற்றச்சாட்டு..
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது பற்றிய பத்திரிகை செய்தியை…
ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி: மாலை 5 மணிக்கு அறிவிப்பு?..
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படலாம் என…
கோயில் நிலங்களை ஆக்கிரப்பு செய்தால் கைது : சட்ட மசோதா இன்று தாக்கல்..
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் தாக்கல்…
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி :பேரவையில் முதல்வர் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை தங்க நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் விதி எண்110…
நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா : முதல்வர் மு.க ஸ்டாலின் பேரவையில் தாக்கல் …
நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸடாலின் தாக்கல் செய்தார்இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரும் மசோதா…
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் கொடுத்த மனு… இந்தியாவுக்கே முன்னோடி கிராமமாக உருவாகும் வேப்பங்குளம்… கூடுதல் கவனம் செலுத்துமா தமிழ்நாடு அரசு?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக மேற்கொண்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மனு மீதான நடவடிக்கையாக, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறந்த திட்டம்,…
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்..
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்துப் பார்க்கிறது…
