கலைஞரின் ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை சேலம் வாழப்பாடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு மருத்துவ…
Author: admin
சென்னையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு :
”சென்னை கீழ்ப்பாக்கம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 141 கிரவுண்ட் இடத்தில் 49 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை…
நவ.1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..
நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1- 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மற்றொருபுறம் தடுப்பூசி…
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம்..
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம்..
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அவகாசம்…
ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..
பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை, தெலங்கான மாநிலத்துக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தத உச்சநீதிமன்றம் வழக்கை…
காரைக்குடியில் தரமற்ற பாதாள சாக்கடை பணி : தர நிர்ணயகுழு ஆய்வு நடத்த கார்த்தி சிதம்பரம் கோரிக்கை…
காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உடனிருந்தார். அப்போது பேசிய கார்த்தி…
ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதியமைச்சர் சேர்ப்பு..
ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி…
மத்திய அரசு பணியில் 3261 காலிபணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு..
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3261 காலிபணியிடங்களுக்கு மத்திய தேர்வு வாரியம் விண்ணப்பங்கள் கோரியுள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். மத்திய தேர்வு வாரியத்தின் ssc.nic.in…
தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு..
தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. காலிபணியிடங்கள்தமிழ் 277ஆங்கிலம், 193கணிதம் 115இயற்பியல் 97வேதியியல் 194தாவரவியல் 92விலங்கியல் 110வணிகவியல்…
